முனிவர் ஒருவர் இறைவனைக் குறித்து தனது சீடர்களிடம் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சம்பவத்தைக் கூறினார். ஒரு பெரிய குடும்பத்தைக் கட்டிக்காத்த பெரியவர் ஒருவர் வயது முதிர்வின் காரணமாக மரணப்படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றிலும் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அ...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags