Skip to main content

தெய்வத் திருக்கோலத்தில் திறமை காட்டும் தீபிகா!

ஆயிரக்கணக்கான ரங்கோ- கோலங்களை வரைந்து பல போட்டிகளில் பரிசுபெற்று அனைவரது பாராட்டையும் பெற்றவர் தீபிகா. குறிப்பாக கடவுள் படங்களை வரைவதில் திறமை வாய்ந்தவர். மதுரையில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கலையார்வம் குறித்து அவரிடம் பேசியபோது... "முதலில் பொழுதுப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்