Skip to main content

உடம்பே ஆலயம்! ஒழுக்கமே இறை அருள் தரும்! - ராமசுப்பு

"உயிர்.' ஒவ்வொரு உடலிலும் இந்த உயிர் இருக்கிறது. ஆனால் உருவம் இல்லாதது. இந்த உயிருக்கு உருவம் கொடுப்பது உடல். சிலபேர் சொல்வார்கள். "இந்த வீட்டை நான் கஷ்டப்பட்டு வாங்கினேன். நான் கஷ்டப் பட்டுப் படித்தேன். அதனால் தேர்ச்சிபெற்றேன். நான் கஷ்டப்பட்டு இந்த குடும்பத்தை நடத் திக்கொண்டிருக்கிறேன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்