முருகு என்றாலே அழகு, அறிவு, ஞானம் என்று பொருள். புராணங்களில் முதன்மையானது கந்தபுராணம். பெண்கள் சம்பந்தமற்ற புராணமிது.
ஆணவம், கன்மம், மாயை என்னும் கலி சாபத்தையும் தோஷத்தையும் நீக்கவல்லது முருகனின் நாமம். எமபயத்தை நீக்கி, இறுதியில் எளிதான மரணத்தை அருளக்கூடியது முருகவழிபாடு. முருக வழிபாட்ட...
Read Full Article / மேலும் படிக்க