Skip to main content

திருமணத்தில் ஆரிய கலாச்சாரம்! - அடிகளார் மு.அருளானந்தம் 37

இளவலின் பிடி தளரத்தளர அவனது அம்மான் மகளின் பிடி இறுகி யது. தனக்குதான் அப்பொற்பெட்டகம் வேண்டுமென அதையெடுத்துத் தன் இரு கைகளாலும் நெஞ்சோடு அணைத் துக்கொண்டாள். அதைத் தனக்கெனக் கேட்டதால் ஏற்படும் விளைவுகள் என்னவென்றே உணராதவளாக இருந் தாள். சிறுதேர் உருட்டி விளையாடும் சிறுபருவத்திலிருந்தே இளவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்