Published on 03/06/2025 (18:10) | Edited on 04/06/2025 (17:59)
"தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே.'
பொருள்: எமனே! செந்தில் வேலவனுக்கு தொண்டனாகிய என்னிடம் இருக்கும் ஞானச்சுடர் வடிவம்கொண்ட வாள் இருக்கிறத...
Read Full Article / மேலும் படிக்க