Skip to main content

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 13 - இரா த சக்திவேல்

"தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே.' பொருள்: எமனே! செந்தில் வேலவனுக்கு தொண்டனாகிய என்னிடம் இருக்கும் ஞானச்சுடர் வடிவம்கொண்ட வாள் இருக்கிறத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்