Skip to main content

பெரும் சுபிட்சம் தரும் முன்னோர் வழிபாடு! - எஸ். கலைவாணி

நமது வாழ்விற்கு வித்திட்ட முன்னோர் களுக்கு நமது நன்றியுணர்வை சமர்ப்பிக் கும் நிகழ்வு மகாளய பட்சம் ஆகும். இது புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களாக அனுஷ்டிக்கப் படுகிறது. மகாளயம் என்றால் கூட்டமாக வருவது என்று பொருள். .பட்சம் என்றால் 14 நாட்களாகும். எல்லாவற்றிற்கும் வழியமைத்துக் க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்