Skip to main content

500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டை கோதண்டராமர் - கு கதிரவன்

செஞ்சியின் கடந்த 500-600 வருடகால சரித்திரம், அம்மண்ணின் நிலையை நமக்கு அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர் கள் செஞ்சியின் முன்னேற் றத்திற்குப் பல காரியங... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்