Published on 06/08/2022 (16:57) | Edited on 09/08/2022 (17:20)
இந்தியா முழுவதும் மறைமுக வரிகளில் சமச்சீரான அளவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நீண்ட காலக் கோரிக்கை. மாநிலங்களுக்கு இடையே வெவ்வேறான வரிவிகிதங்கள் பின்பற்றப் படுவதை அவர்கள் விரும்பவில்லை.
அந்தக் கோரிக்கையானது, சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வாயிலாக நட...
Read Full Article / மேலும் படிக்க