Skip to main content

கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! - 15

என்னோட குருநாதர் குருநாதர்ன்னு சொன்னேன்ல அவரு யாருன்னு சொல்லட்டுமா? அவர் ஒரு பல குரல் வித்தகர். நான், இப்ப அவரை பார்த்தாக் கூட கையெடுத்துக் கும்பிடுவேன். என்னையும் அறியாம, அவரை மனசுக்குள் உட்காரவச்சி, கால்ல விழுந்து கும்பிடுவேன். அவரு, பூவரச மரந்க் கிளைகள்ல பூவரசம் பூ மாதிரியே உட்கார்ந்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்