Skip to main content

ஈரத் துணியும் ஈரமான கண்களும் - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

அம்மா இறந்த பிறகு பெரிய மாமாவைப் பார்க்கும் போது, நெருப்புக் கொள்ளியை விழுங்கிய ஒரு அனுபவம் தான் எனக்கு உண்டாகும். இந்த அனுபவம் என் தம்பிக்கும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. அம்மா மரணமடைந்த காட்சி இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அன்று துவாதசி... ஏகாதசி விரதம் இருந்ததன் சோர்வு தெர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்