Published on 06/01/2024 (12:52) | Edited on 14/01/2024 (12:56)
ஒரு மனிதனின் மரணத்தின்போது அவன் இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கான மதிப்பீடு நிகழ்கிறது. அவனைப் பற்றிய தங்கள் உணர்வை, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள் அந்தப் பிரிவை ஆற்றாது அழுது கண்ணீர் சிந்துவார்கள். சிலரது மரணங்களோ எந்த பாதிப்பையும் நிகழ்த்துவதில்லை. அதனால்தான் நாட்டுப் புறத்தில...
Read Full Article / மேலும் படிக்க