Published on 06/08/2022 (17:44) | Edited on 18/08/2022 (10:51)
திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலகமாநாடு-2022 சிறப் பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் -தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின.
இம்மாநாட்டை கல்வி யாளர் சௌமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன...
Read Full Article / மேலும் படிக்க