Skip to main content

நான் எழூத்தாளன் ஆன கதை! -எழுத்தாளர் -புல்புல் கலைஞர் கே.ஜி.ஜவஹர்

'வாழ்க்கையில் நம் வழித்தடத்தை நிர்மாணிப்பது யார்?' என்ற கேள்வி இன்று வரை என்னுள் வியப்பான கேள்வியாகவே இருக்கிறது. யானையின் வழித்தடத்தை மனிதன் மாற்றிவிட்டு அதற்கு பல இன்னல்களை உருவாக்குவது போல் மனிதனின் வாழ்க்கைத் தடத்தை விதி மாற்றிவிட்டு அவனுக்கு பல திருப்பங்களைத் தருகிறதோ என்று தோன்றுக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்