Skip to main content

பாலியல் துன்புறுத்தல்! மாணவிகளை அறைவிட்ட பத்மசேஷாத்ரி!

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. -என்பார் வள்ளுவர். உயர்வாக எண்ணும்படி இருக்கவேண்டியவர்கள், இழிவான செயலிலில் இறங்கினால் அவர்கள், தலையில் இருந்து உதிரும் ரோமத்திற்கு ஒப்பானவர்கள் என்பதே இதன் பொருள். வள்ளுவர் சொல்லும் இலக்கணத்தின்படி, சமூகத்தின் மதிப்பு மிக்க இடத்தி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்