தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
-என்பார் வள்ளுவர்.
இதன் பொருள், தீமை செய்கிறவர்கள் எவரானாலும் தீமையிடமிருந்து தப்பமுடியாது. அவர் கள் செய்த தீய செயலே, அவர்களின் நிழல்போல் அவர்களை ஒட்டிக் கொண்டு, அவர்களுக்கும் தீமையை உருவாக்கும் என்பதாகும். இந்தக் குறள், அந்த கள்ள...
Read Full Article / மேலும் படிக்க