சந்திரகாந்த் பேருந்திலிருந்து இறங்கும் போது, திரிகூட மலைச்சிகரங்களில் வெயில் மறைய ஆரம்பித்திருந்தது. கதவாவுக்கும், படான்கோட்டிற்கும் செல்லும் சில ஆட்களுடன், பேருந்து அதற்குப் பிறகும் முன்னோக்கிப் போய்க்கொண்டி ருந்தது. சந்திரகாந்துடன் மேலும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அங்கு இறங்கினார்கள...
Read Full Article / மேலும் படிக்க