Skip to main content

படிச்சு... பெரிய ஆளாக வரணும் - மாதவக்குட்டி தமிழில் சுரா

அப்புக்குட்டனுக்கு பத்து வயது ஆனபோது, அவனுடைய தந்தையும் தாயும் அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பில் சேர்த்தார்கள். "நல்ல பள்ளிக்கூடம். மகனே... நீ படிச்சு... பெரிய ஆளாக வரணும்.''- அப்புக்குட்டனிடம் தாய் கூறினாள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்றே அவனைப் பார்ப்பதற்காக எஸ்.எஃப்.ஐ. தல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்