Published on 03/09/2022 (16:46) | Edited on 17/09/2022 (19:18)
பொம்மைக் கல்யாணத்தின் மணமகன் குழி தோண்டு வதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். உறுதியான மண்ணில் மண்வெட்டி விழக்கூடிய ஓசையை உள்ளே அமர்ந்திருந்தாலே கேட்கலாம். ஒவ்வொரு வெட்டும் மண்ணில் ஆழமாகப் பதியும்போது, உள்ளேயிருந்து வரும் அழுகைச் சத்தம் அதிகாரித்துக்கொண்டிருந்தது. ஒரு பொது சுடுகாடு இந...
Read Full Article / மேலும் படிக்க