சியாமகிருஷ்ணனைப் பொருத்தவரை சதி உடனடியாக அப்படியே மறந்துவிடக்கூடிய கதாபாத்திரமல்ல.
கணவர் இறந்த கவலையில் சதி வெந்து கொதித்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு நாற்பது வயதுகூட ஆகவில்லை.
திருமணம் முடிந்து இவ்வளவு காலமாகியும் குழந்தைகள் எதுவும் பிறக்க வில்லை.
சியாமகிருஷ்ணனின் நண்ப...
Read Full Article / மேலும் படிக்க