Skip to main content

திரைப்பாட்டு நாயகரின் பாட்டுப் பயணம்! கவிஞர் தமிழ் அமுதன் திரைப்படப் பாடலாசிரியர் சங்கத் தலைவர்

திரைப்பாட்டு நாயகராக வலம் வந்த பிறைசூடன், நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார். அவரது பாட்டுப்பயணம், மறக்க முடியாத இசைத்தட்டுக் கீறலாய், நம் மனதில் இசைபாடிக் கொண்டே இருக்கிறது. இருக்கும். 1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். பாட்டெழுத மொழி ஆளுமை த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்