Published on 09/10/2021 (18:25) | Edited on 09/10/2021 (18:47)
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி'
-என்பது வள்ளுவர் அடிக்கும் எச்சரிக்கை மணி.
இதன் பொருள் நீதி தவறாது செங்கோன்மை யுடன் சரியாக ஆள்வதுதான் ஆட்சியாளர்களுக்கு புகழைத் தரும். இல்லையேல், அவர்களின் புகழ் நிலையற்று சரிந்து போகும் என்பதாகும்.
அதிகாரத்தை வைத்துக்கொ...
Read Full Article / மேலும் படிக்க