Skip to main content

மனோபாலா என்னும் மகத்தான கலைஞன்! -முனைவர் அ.பழமொழிபாலன்

எந்த நிலையிலும் மழையும் மலர்களும் நம்மை மகிழச் செய்கின்றன. நம் கவலைகளை அவை கரைத்துப் புன்னகையை மலரச் செய்துவிடுகின்றன. உண்மையான கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நம்மை மகிழ்ச்செய்யும் அற்புத ஆற்றல் வந்துவிடுகிறது. அத்தகைய கலைஞர்களில் அரிய கலைஞராக- நகைச்சுவை நடிகராக- இயக்குனராக -சிறுகதை ஆசிரி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்