Skip to main content

மோடியின் அதிகார மமதைக்கு மகாராஷ்டிரா கொடுத்த மரண அடிகள்!

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. -என்பது வள்ளுவரின் அர்த்தமுள்ள குறளாகும். தூண்டில் முள்ளில் இருக்கும் இரையைக் கடிக்கும் மீன், தனக்கு லாபம் கிடைத்ததாக நினைக் கும். அந்த இரையை கடித்து விழுங்கிய பிறகுதான் அது தனக்கே ஆபத்தாகிவிட்டதை உணரும். சூதாட் டத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்