Published on 07/08/2021 (16:01) | Edited on 11/08/2021 (16:27)
சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருமலின் நிலை வந்தபிறகுதான், நான் டாக்டரைத் தேடிச்சென்றேன். டாக்டர் எனக்கு நன்கு தெரிந்தவர். அவரிடம் என் சிரமங்கள் அனைத்தையும் நான் கூறினேன்.
"இருமல்... பயங்கர இருமல்... உலகம் முழுசுக்குமே கேட்கும். ராத்திரி பகல்னு எப்பவும் இருக்கும். சில நேரங்கள்...
Read Full Article / மேலும் படிக்க