Skip to main content

இடைக்கழி நாட்டில் இலக்கியச் சின்னம் - கோவி.லெனின்

நீலக்கடலும் வெண்மணல் பரப்பும் கண்களைக் கவரும் நெய்தல் நிலம் வழியே பயணிப்பது இனிமையான அனுபவத்தைத் தரும். தமிழ்நாட்டின் கடற்கரைப்பரப்பு ஏறத்தாழ 1000 கி.மீ. நீளம் கொண்டது. சென்னை முதல் குமரி வரையிலான இந்த நெய்தல் நிலப்பரப்பில், கிழக்கு கடற்கரைச் சாலை யில் பொதுப்போக்குவரத்து அல்லது தனி வாகன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்