Skip to main content

கோழி எம்.முருகன் தமிழில் : சுரா

அம்மாவின் தாயான பாட்டி கால்களையும் முகத்தையும் கழுவிவிட்டு, தானியப் பெட்டியின்மீது விரிப்பை விரித்துப் படுத்தாள். ராதாவும் ராஜனும் ஆடைகளை மாற்றிவிட்டு படுக்க ஆரம்பித்தபோது அம்மா கூறினாள்: "குளிச்சு... தேநீர் குடிச்சிட்டுப் படுத்தா போதும்.'' சுவரில் சாய்ந்து நின்றவாறு கொட்டாவி விட்டான் த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்