Published on 05/02/2022 (15:58) | Edited on 05/02/2022 (17:42)
அம்மாவின் தாயான பாட்டி கால்களையும் முகத்தையும் கழுவிவிட்டு, தானியப் பெட்டியின்மீது விரிப்பை விரித்துப் படுத்தாள்.
ராதாவும் ராஜனும் ஆடைகளை மாற்றிவிட்டு படுக்க ஆரம்பித்தபோது அம்மா கூறினாள்:
"குளிச்சு... தேநீர் குடிச்சிட்டுப் படுத்தா போதும்.''
சுவரில் சாய்ந்து நின்றவாறு கொட்டாவி விட்டான் த...
Read Full Article / மேலும் படிக்க