தமிழக அரசின் கபிலர் விருது மரபுப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக் கிறது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும், தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில்...
Read Full Article / மேலும் படிக்க