Skip to main content

நிஷாகந்தி பூத்த திக்கில்

  அன்பில் உன்னை  தேடித் தேடி தகிக்கும்  வெயில் அனுப்புகிறாய்.. மனதில் என்றுமே  காயாத ஈரம் நிறை  மழையனுப்புகிறேன்... கருணையோடு  கட்டிப்புரளும் பருவத்தின்  மீது  கிளைக்கிறது  காதலின் ஆணி வேர் முன்னின்று  விழி பார்த்த போது  மெய்யுருகி கருவறைக்குள்  கடவுளைக் கண்ட சிலிர்ப்பு பிடிவாதமாய்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்