நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே''
-அவ்வையார்
நாட்டில் பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள் பெண்களின் பிரச்னைகளை கையாண்டு தீர்வு கண்டுகொண்டிருந்தாலும், வாழும் பெண்கள் பலவேறுவிதமான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்....
Read Full Article / மேலும் படிக்க