Skip to main content

விந்தன் படைப்புலகத்தில் மனிதநேயம் - தஞ்சை ஹரணி

இலக்கியப் படைப்பின் உருவாக்கம் என்பது சமூகத்தின் உயிர் அங்கமாக இலங்குவது. சமூகத்தின் உயிர்ப்பினைத் தக்கவைக்கும் காரணிகளில் இத்தகைய படைப்பாக்கமும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஒரு சமூகத்தை மாற்றியமைத்து அதனை ஒழுங்குபடுத்தும் செயற்பாட்டினையும் செய்யும் ஆற்றல்மிக்கதாகப் படைப்பு விளங்குக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்