Skip to main content

விடைபெற்ற நெல்லை கண்ணன்! திரண்ட தமிழ் ஆர்வலர்கள்!

தமிழ்க்கடலின் அலைகள் ஓய்ந்தன. தமிழ் அறிஞரும், நாடறிந்த நாவலருமான நெல்லை கண்ணன் சிந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். உலகமெங்கும் எதிரொலித்த அவரது கணீர் குரல் ஓய்ந்து விட்டது. தமிழ் மண்ணில் 1945 ஜனவரி 27 ஆம் நாள் பிறந்த இவர், 2022 ஆகஸ்ட் 18 - ல் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்