Published on 06/01/2024 (12:00) | Edited on 14/01/2024 (12:04)
வறுமை நிறைந்த சூழல்... மோசமான நிலைவந்தால், புலி புல்லையும் சாப்பிடும் என்ற சூழலில் அவர்கள் இருந்தார்கள்.
அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லை. வீட்டில் உணவு குறைவாகவே கிடைத்தது. திருவிழா காலம்வந்தது. கோவிலில் பத்து நாட்களுக்கு ஏதாவது வேலை கிடைக்கும். திருவிழா கொண்டாட்டங்களில் பொறுப்பேற்று செயல...
Read Full Article / மேலும் படிக்க