"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்''
-என்றார் நம் அறிவாசான் திருவள்ளுவர்.
அரசாங்கங்களையே தமது குடை நிழலின்கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்பதே இதன் பொருள்.
அப்படிப்பட்ட விவசாயிகளை மதிக்காமல், அவர்களின் வலிமையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமல், அவர்கள...
Read Full Article / மேலும் படிக்க