Published on 10/12/2022 (04:07) | Edited on 28/12/2022 (13:16)
அறிமுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறம் சார்ந்த கூறுகளை உள்ளடக்கியவை. ஒவ்வொன்றும் அதனதன் தனித்த போக்கில் இவற்றை விதந்துரைப்பவை. சொல்லுகின்ற முறையில், சொற்களைக் கையாளும் நெறியில் அவற்றின் பொருள் உரைக்கும் பாங்கில் என எல்லா நிலைகளிலும் எளிமையாக மனத்தில் ஆழமாகப் பதியும்வண்ணம் அமைந்த அறங...
Read Full Article / மேலும் படிக்க