Skip to main content

வள்ளுவர் உணர்த்தும் கனவு - ஓர் உளவியல் பார்வை - முனைவர் இராம குருநாதன்

கனவு, ஒருவகையில் கற்பனைபோலத் தோன்றினா லும் சிலசமயம் உண்மையின் எதிரொலியாகவே இருக்கக் காணலாம். அடிப்படை எண்ணங்களின் விளைவு கனவினை உருவாக்குகிறது. கனவு காண்பதற்கு உள்ளுணர் வின் எழுச்சியும் காரணமாகும். ஒருநிகழ்வின் தொடர்பாகவோ அல்லது யாதொரு தொடர்பு மின்றியோ கனவுதோன்றும். பண்டைய மக்கள் கனவுக்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்