தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு
-என்கிறார் வள்ளுவப் பேராசான்.
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவை என்று இதன் மூலம் அவர் அறிவுறுத்துகிறார். இந்த மூன்றிலும் அவர் முதலில் குறிப்பிடுவது, காலம் தாழ்த்தாத வ...
Read Full Article / மேலும் படிக்க