Skip to main content

புரட்சியின் பேரிரேச்சல்! -லதா சரவணன்

கிறிஸ்த்தவம் இரத்தக்கறை என்னும் நூலை, இலக்கிய நண்பர் பன்முகக் கலைஞர் மு.ஞா.செ.இன்பா, ஆய்வு நூலாகத் தமிழுலகிற்குத் வழங்கியிருக்கிறார். ஆய்வு என்றால் சாதாரண ஆய்வல்ல; சிந்தனா உலகை அதிரவைக்கும் அதிரடி ஆய்வு. ஆய்வென்னும் சொல்லின் ஆழமான அர்த்தம் உணர்த்தும் நூல்தான், இந்த கிறித்துவ இரத்தக்கறை.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்