Published on 05/02/2022 (16:18) | Edited on 05/02/2022 (17:42)
நாம் தை மாதம் கடந்து மாசிக்கு நகர்ந்திருக்கிறோம். ஆனாலும் கடந்த மாதம் நாம் கொண்டாடிய பொங்கல் திருநாளின் இனிப்பு நம் நெஞ்சிலேயே இருக்கிறது. மஞ்சளும் இஞ்சியும் இன்னும் நம் இதயத்தில் அதே பசுமையோடு அசைகிறது.
அறுவடை வாசம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. அந்தக் குதூகலமும் நம்மைச்சுற்றி வந்த...
Read Full Article / மேலும் படிக்க