Skip to main content

கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! -சந்திப்பு: முனைவர் அ. பழமொழிபாலன் (12)

நான் பாடுறதுக்கு காரணமா இருந்த எங்க வாத்தியார மேடைக்கு வரச்சொல்லி அவரை கட்டிப் புடிச்சிட்டேன். எனக்கும் கண்ணு கலங்குது. அவரும் தேம்பித் தேம்பி அழறாரு. அப்புறம் மேடையிலேயே அவருக்கு ஒரு சேர் போட்டு, என்னோட நிகழ்ச்சி முடியுற வரைக்கும் அவரை மேடையிலேயே உட்கார வச்சு, அவருக்கு சால்வை எல்லாம் ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்