Skip to main content

கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! - 19

அப்பதான் ஜேம்ஸ் வசந்த் ஒரு சாங் கொடுக்கி றார். வானத்தில் சுடர்விடும் சூரியன் போலே ஆனந்தப் புன்னகை முகம் நிறைய வாருங்கள் மகிழ்ந்து ஆடிடுவோம் பூத்தது மங்களத் திருவிழா - ஆகா பூத்தது மங்களத் திருவிழா அப்படிங்கிற பாட்டு தான் பாட வைக்கிறாரு. அப்ப அத பாடின உடனே, அத அப்படியே சசிகுமார் சாருக்கு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்