Skip to main content

வர்ணங்கள் - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

ஓடி வந்து சேரும் காதலர்களின்மீது அன்பு வைத்திருக்கும் மாயா மோகினி... அழகு தேவதை.... நித்திய கன்னி... அவள் தனியாக இருக்கும் ஆலயத்தில் வாழ்கிறாள். ஆலயமோ... கோட்டையோ.... குகையோ.... காதல் கூடமோ? தெளிவாகத் தெரியவில்லை. அவளைத் தேடித்தான் அவர்கள் இருவரும் அலைந்து திரிகின்றனர். வைசாக மாதத்தின் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்