சட்டத்தை மீறுபவன், நாடோடி, அயோக்கியன் ஆகியோர் மக்களின் கண்களுக்குக் கதாநாயகனாகத் தென்படுகின்றார்கள். அவர்கள், நாகரிகமான சமுதாயம் கண்டிக்கும் மதுக்குடித்தல் பெண் மோகம் போன்ற பல்வகையான தீயொழுக்கங்களில் ஆழ்ந்திருப்பவர்கள். காத்தவராயன், மதுரை வீரன், சுடலைமாடன், சின்னத்தம்பி ஆகியோர் முறையே த...
Read Full Article / மேலும் படிக்க