"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதைக் கேட்கும்போது, "என்ன பெரிய நோய்' என்னும் ஆணவமான தொனியில் இளமையில் பேசுவோம். ஆனால் தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதுபோல, தனக்கு நோய் தாக்கும்போதே அது எவ்வளவு பெரிய துன்பமென்பது தெரியவரும். இளமையில் வறுமை கொடிது என்பதுபோ...
Read Full Article / மேலும் படிக்க