Published on 27/03/2021 (09:38) | Edited on 27/03/2021 (10:06)
மன்னர் ஆட்சி போய் உலகெங்கும் பல நாடுகளில் மக்களாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்பது சுதந்திரமான தேர்தல் முறைப்படி மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்களின் பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாண்டு காலம்வரை பதவிவகிப...
Read Full Article / மேலும் படிக்க