Skip to main content

ஆண்டவன் அருள்பெற அகத்தியர் காட்டிய வழி! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

எனது சென்னை அலுவலகத்திற்கு சுமார் 28 வயதுடைய இளைஞர் ஜீவநாடியில் பலன்காண வந்தார். அவரை அமரவைத்து பிரசன்ன ஓலையை எடுத்துப் பார்த்தேன். அதில் "கடவுளின் கருணை எனக்குக் கிடைக்குமா? அவர் என்னைக் காப்பாற்றுவாரா' என்று அறிந்துகொள்வதற்காக வந்துள்ளார் என்று தெரிந்தது. எனக்கு அது சற்று ஆச்சரியமாக இ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்