பஞ்சபூத ஆற்றலை நாம் வசிக்கும் வீட்டிற்கோ, திருக்கோவில்களுக்கோ கொண்டுவருவதே வாஸ்துவாகும். பஞ்சபூத ஆற்றல் வீட்டிற்கோ திருக்கோவில்களுக்கோ கிடைக்கவில்லை என்றால் அதன் வளர்ச்சி தடைப்படும். வாஸ்துக் கடவுளான விஸ்வகர்மா, மயன் மற்றும் பிரம்மா, பிரஹஸ் பதி, பர்கர், புரந்தரன், வசிஷ்டர், வாசுதேவர், வ...
Read Full Article / மேலும் படிக்க