வராஹமிஹிரர், "பிருஹத் சம்ஹிதை' என்னும் ஓர் அற்புத ஜோதிட நூலை எழுதினார். அதில், வாஸ்து சாஸ்திரத்தின் ஆதிகுருவே பிரம்மாதான் என்கிறார். இவரை விஸ்வகர்மா, கல்ப பிரஜாபதி என்றும் "மேதினகோச நிகண்டு' கூறுகிறது.
விஸ்வகர்மாவை தேவசிற்பி என்றும், மகரிஷி மயனை அசுரசிற்பி, தைத்தியானம் சிற்பி என்றும் "ச...
Read Full Article / மேலும் படிக்க