Skip to main content

விரும்பிய மங்கையைக் கொன்ற பாவம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 45 வயதுடைய ஒருவர், ஜீவநாடியில் பலன் கேட்க வந்தார். அவர் "இதுவரை எனக்கு சரியான தொழில் அமையவில்லை; திருமணமும் தடையாகிக்கொண்டே வருகின்றது. ஜோதிடர்கள் கூறிய அனைத்து பரிகாரங்களையும் செய்தேன். போகாத கோவில் இல்லை; குளிக்காத குளம் இல்லை; வேண்டாத தெய்வமில்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? ச... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்