வைகுந்த வாசனான மகாவிஷ்ணு இராமாவதாரத்திற்குமுன்பு மச்சம், கூர்மம் வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன் என ஆறு அவதாரங்களை எடுத்து இப்பூமிக்கு வந்தார். முந்தைய ஆறு அவதாரங்களுக்கும் இராமாவதாரத்திற்குமுள்ள வேறுபாட்டைப் பற்றி பிருகுரிஷி கூறுவதை அறிவோம்.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய...
Read Full Article / மேலும் படிக்க